562
செய்யாறு அரசு கலைக் கல்லூரி கழிப்பறையில் ஏராளமான குட்டிப்பாம்புகள் நெளியும் வீடியோ வெளியாகி உள்ளது. சுமார் 8,500 மாணவ-மாணவிகள் படித்து வரும் கல்லூரியில் கழிவறையும் அதன் சுற்றுப்புறமும் முறையாக பரா...

577
கோவை சூலூரில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மொபட்டின் சீட்டிற்கு அடியில் பதுங்கியிருந்த இரட்டை தலை மண்ணுளிப் பாம்பு பிடிபட்டது. தினேஷ் என்பவர் பெட்ரோல் அளவை சரிபார்ப்பதற்காக சீட்டை தூக்கிய ...

255
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த,10 அடி நீள சாரைப் பாம்பை தீயணைப்புத்துறை வீரர்கள் லாவகமாகப் பிடித்து, வனப்பகுதிக்குள் விட்டனர். தர்மலிங்கம் என்பவரது வீட்டில் மரக...

249
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த பூனை கிராமத்தில் குடிநீர் கிணற்றில் தவறி விழுந்த நாகப் பாம்பு ஒன்றை தீயணைப்புத்துறையினர் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். கிணற்றின் சுற்றுச்சுவர...

742
கோயம்புத்தூர் மாவட்டம், காளப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒர்க் ஷாப் ஒன்றில் இருந்த விஷத்தன்மை அதிகமுள்ள கண்ணாடிவிரியன் பாம்பை பிடிக்க முயற்சித்த பாம்புபிடி வீரர் முரளிதரன் என்பவரை அந்த பாம்பு கடித்தத...

509
ஆந்திராவின் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள கதிரி பகுதியில் கல்லூரி வளாகத்திற்குள் புகுந்த பாம்புடன் விளையாடிய போதை ஆசாமி பாம்பிடம் கடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். படம் எடுத்து சீறி...

672
வேலூர் மாவட்டம் ஏரிப்புதூரில் நாட்டுக் கோழி பண்ணைக்குள் புகுந்த சுமார் 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று அங்கிருந்த சில கோழிகளை விழுங்கியது. வெளியேற முடியாமல் தவித்த அந்த பாம்பு ஒரு கோழியை வெளியே த...



BIG STORY